கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எம் பள்ளியின் முதல் மாணவனுக்கு பரிசளித்து வரும் எங்கள் மண்ணின் மைந்தர் திரு.கருணாநிதி அவர்களுக்கு இந்த வலைதளத்தின் மூலம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ.இளங்கோவன் நினைவாக எம் பள்ளியின் பத்தாம் வகுப்பின் முதல் மூன்று மாணவர்களுக்கும், மேலும் சில சிறப்பு பரிகளும்
திரு. வீ.அன்புச்செழியன் & குடும்பத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் மகிழ்வுடன் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளித்த மேலும் சிலர்
மோகனா இளவழுதி
பிரசாத் திருச்செல்வம்
கண்ணன் பன்னிர்செல்வம்
பிரபு பிச்சை
விஜயராஜா மதிராசு
சக்திவேல் கலியமூர்த்தி
அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
3rd மாணவன் INR 1500 இரண்டாம் மாணவன் INR 1750
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ.இளங்கோவன் நினைவாக எம் பள்ளியின் பத்தாம் வகுப்பின் முதல் மூன்று மாணவர்களுக்கும், மேலும் சில சிறப்பு பரிகளும்
திரு. வீ.அன்புச்செழியன் & குடும்பத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் மகிழ்வுடன் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளித்த மேலும் சிலர்
மோகனா இளவழுதி
பிரசாத் திருச்செல்வம்
கண்ணன் பன்னிர்செல்வம்
பிரபு பிச்சை
விஜயராஜா மதிராசு
சக்திவேல் கலியமூர்த்தி
அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
3rd மாணவன் INR 1500 இரண்டாம் மாணவன் INR 1750
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்
கடந்த ஆண்டின் பொங்கல் விழாவில் சிறப்பு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி
No comments:
Post a Comment