மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ. இளங்கோவன் நினைவாக பத்தாம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வு, அரசு மேல்நிலை பள்ளி, பின்னையூர்.
100 க்கு 100 மதிப்பெண் எடுத்த 19 மாணவர்களுக்கு அக்னி சிறகுகள் புத்தகமும்,
முதல் மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு தலா 2000 ரூபாயும்,
இரண்டாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயும்,
மூன்றாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாயும்,
சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் இரு கேடயமும் (10 மற்றும் 12 வகுப்பு) வழங்கப்பட்டது.
இரண்டாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயும்,
மூன்றாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாயும்,
சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் இரு கேடயமும் (10 மற்றும் 12 வகுப்பு) வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment