Thursday 27 August 2015

பத்தாம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வு, அரசு மேல்நிலை பள்ளி, பின்னையூர்

மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ. இளங்கோவன் நினைவாக பத்தாம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வு, அரசு மேல்நிலை பள்ளி, பின்னையூர்.

100 க்கு 100 மதிப்பெண் எடுத்த 19 மாணவர்களுக்கு அக்னி சிறகுகள் புத்தகமும்,
முதல் மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு தலா 2000 ரூபாயும், 
இரண்டாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயும்,
மூன்றாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாயும்,
சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் இரு கேடயமும் (10 மற்றும் 12 வகுப்பு) வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment